குருகிராமில், கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்.குருகிராமில், கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள தாவணியை குடை போல பயன்படுத்தும் பெண்கள்.புதுதில்லியில் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லும் மாணவர்கள்.வெயில் வாட்டி வரும் நிலையில் புது தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை பகுதியில் நடந்து செல்லும் பெண்ணுக்கு குடையை பிடித்து செல்லும் நண்பர்.தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க குடை பிடித்து செல்லும் பெண்.வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துணியால் தனது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் பெண்.சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தனது குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பெண்.