சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடந்து பெய்து வரும் கனமழையால் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தை சூழ்ந்த மழைநீர், வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.தொடர்ந்து மழை பொழிவதால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலை குளம் போல மாறியது.தொடர்ந்து மழை பொழிவதால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலை குளம் போல மாறியது.இரவு முழுவதும் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இரவு முழுவதும் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.சென்னையில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது, இதனால் சாலையில் மழைநீர் குளம் போல் காட்சியளிக்கிறதுசென்னையில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது, இதனால் சாலையில் மழைநீர் குளம் போல் காட்சியளிக்கிறதுமழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.சாலைகளிலும் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சாலைகளிலும் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து.தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து.வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் வெளியேற வழியில்லாமல் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் வெளியேற வழியில்லாமல் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னையில் கொளத்தூர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுசென்னையில் கொளத்தூர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுதொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி திறப்பு.தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி திறப்பு.பல்வேறு இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.பல்வேறு இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சென்னையில் விட்டு விட்டு பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடிய கன மழையாக பெய்தது.சென்னையில் விட்டு விட்டு பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடிய கன மழையாக பெய்தது.சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் தங்களது முழுக் கொள்ளளவை எட்டிவருகின்றன.சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் தங்களது முழுக் கொள்ளளவை எட்டிவருகின்றன.பல்வேறு பகுதியில், பல்வேறு சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் மாற்று வழிகளில் செல்கின்றனர்.பல்வேறு பகுதியில், பல்வேறு சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் மாற்று வழிகளில் செல்கின்றனர்.கொளத்தூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.கொளத்தூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.கனமழையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பாரிமுனை, தியாகராயநகர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.கனமழையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பாரிமுனை, தியாகராயநகர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.சென்னையில் 2015-க்கு பிறகு அதிக மழை பதிவாகியுள்ளது.சென்னையில் 2015-க்கு பிறகு அதிக மழை பதிவாகியுள்ளது.விடியவிடிய பெய்த கனமழையால் சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.விடியவிடிய பெய்த கனமழையால் சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.தொடர் மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.தொடர் மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.கனமழை காரணமாக பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.கனமழை காரணமாக பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாலையில் இருபுறமும் மழைநீர் தேங்கி நிற்பதால். சாலையில் நடுவில் நடந்து வரும் மக்கள்.சாலையில் இருபுறமும் மழைநீர் தேங்கி நிற்பதால். சாலையில் நடுவில் நடந்து வரும் மக்கள்.விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீரில் மிதக்கும் சென்னை.விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீரில் மிதக்கும் சென்னை.தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் புகுந்த மழைநீர்.தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் புகுந்த மழைநீர்.தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்.தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்.சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.