அமர்நாத் பனி லிங்கத்துக்கு பூஜை நடத்திய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் - புகைப்படங்கள்
DIN
இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்துக்கு நெய் தீபம் காட்டி பூஜை செய்த துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.ஜம்மு-காஷ்மீரில் இமயமலைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.பனிலிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான்.அமர்நாத் குகைக் கோயில்.