கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது - புகைப்படங்கள்
DIN
உள்பிரகாரம், வெளிபிரகாரம் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட கோவில் ஊழியர்கள்.கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஊழியர்கள்.கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஈடுப்பட்ட கோயில் ஊழியர்கள்.பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று தொிவித்துள்ளனர்.