தமிழகம் முழுவதும் தற்காலிக செவிலியர்கள் போராட்டம் - புகைப்படங்கள்
DIN
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்.மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று தர்ணா.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.கரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தர்ணா.அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர்கள் .ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள்.நோயாளியின் தகவலைத் திரட்டும் செவிலியர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியாற்றி வரும் செவிலியர்கள்.