நிகழ்வுகள்

தில்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - புகைப்படங்கள்

DIN
புகைமூட்டத்தால் சூழப்பட்ட சன்சத் பவன் அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்திருக்கும் தில்லி வாசிகள்.
புகைமூட்டத்தால்  சூழப்பட்ட சன்சத் பவன் அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்திருக்கும் தில்லி வாசிகள்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக புகைமூட்டத்தால் சூழப்பட்ட சன்சத் பவன்.
அதிகாலை நேரத்தில் ரயில் தடங்களை கடக்கும் தொழிலாளர்கள்.
கரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில் காற்று மாசும் தலைநகர் தில்லி மக்களை வாட்டி வதைக்கிறது.
தில்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT