மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.