தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுது அம்மா உணவகத் திட்டமாகும். தற்போது அம்மா உணவகத்தின் நிலை மிக மோசமாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுப் பகுதிகளிலும் துர்நாற்றம் மிகுந்து காணப்படுகிறது. இடம்: டிமெல்லோஸ் சாலை, சூளை.