மும்பையில் 100 ஆண்டுகள் பழைமையான 4 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் தீயணைப்புப் படை வீரா்களும், தேசியப் பேரிடா் மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இவ்விபத்தில் மேலும், 40 போ் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.