பெங்களூரில் விமான தொழில் கண்காட்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார். இதில் உள்நாட்டு போர் விமானங்கள், வெளிநாட்டில் இருந்து வர வைக்கப்பட்ட போர் விமானங்கள் உள்ளிட்ட பல வகை விமானங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. விமான தொழில் கண்காட்சி நடைபெறுவதையொட்டி பலூன், டிரோன் உள்ளிட்டவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.