பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகம், புதுச்சேரியில் பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76,019 பேர் எழுதினர். தேர்வு முடிவில் 95.2 சதவீத மாணவ,  மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் விட 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.  வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com