சின்னத்திரையில் கண்ணம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரோஷிணி ஹரிப்ரியன்.கருப்பு சட்டை அணிந்து, முகத்தில் கையை வைத்திருக்கும் கருப்பழகி.கருப்பு சட்டை அணிந்தும், ஃப்ரீ ஹேர் உடன் அமர்ந்திருக்கும் சிரியல் நாயகி.நம்ம கண்ணம்மாவா என்று பார்த்து அதிசயித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.அடேங்கப்பா...! கருப்பு குறை அல்ல அதுவே நிறை.தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ரோஷினி ஹரிப்ரியன்.கருப்புதான் அழகு என்று முத்திரை பதித்த ரோஷினி.ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரோஷினி.பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் அனைவருக்கும் பிடித்துப் போனது.இயல்பாக கண்ணம்மா என்று இவரை அழைக்கும் ரசிகர்கள்.சீரியல் தவிர சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.குடும்ப பெண்ணாக காட்சி அளித்த ரோஷினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.என்னம்மா இது... கண்ணம்மாவா இது... என கோட்கும் ரசிகர்கள்.காந்தப் பார்வை அழகி!சேலையில் நம்ம ஊரு பொண்ணுங்க அழகே தனி அழகுதான்.அனைவருக்கும் செல்லப் பெண்ணாக வலம் வரும் ரோஷினி.கருப்பாக இருப்பதும் பேரழகு தான்.கருப்பு தேவதையாக வலம் வரும் ரோஷினி ஹரிப்ரியன்.சீரியலை தாண்டி அமைதியான பெண்ணாக வலம் வரும் ரோஷினி.