சினிமா

சினிமா 2020 

DIN
ஹிந்தி திரைப்பட நடிகை ஊா்மிளா மடோண்ட்கா் (46) டிசம்பர் 1 அன்று மும்பையில் சிவசேனை கட்சியில் இணைந்தாா்.
ஹிந்தி திரைப்பட நடிகை ஊா்மிளா மடோண்ட்கா் (46) டிசம்பர் 1 அன்று மும்பையில் சிவசேனை கட்சியில் இணைந்தாா்.
போதைப் பொருள் விவகாரம் தொடா்பாக முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 26 அன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
போதைப் பொருள் விவகாரம் தொடா்பாக முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 26 அன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் ஏப்ரல் 30 அன்று காலமானார். இறுதிச்சடங்கு நிகழ்வில் அவருடைய மனைவி நீது கபூர் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன்.
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் ஏப்ரல் 30 அன்று காலமானார். இறுதிச்சடங்கு நிகழ்வில் அவருடைய மனைவி நீது கபூர் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும் என்கிற பிரதமா் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் 5 அன்று விளக்கேற்றிய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும் என்கிற பிரதமா் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் 5 அன்று விளக்கேற்றிய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரீனா கபூர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரீனா கபூர்.
மும்பையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால்.
மும்பையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தியைப் போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவினர் செப்டம்பர் 8 அன்று கைது செய்தனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தியைப் போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவினர் செப்டம்பர் 8 அன்று கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து காவல் நிலையத்தில் ஆஜரான ரியா.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து காவல் நிலையத்தில் ஆஜரான ரியா.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி அன்று தனது இல்லத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மகன் வியானுடன்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி அன்று தனது இல்லத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மகன் வியானுடன்.
மும்பை: தனது திருமண நிகழ்வில் நடிகை காஜல் அகர்வால்.
மும்பை: தனது திருமண நிகழ்வில் நடிகை காஜல் அகர்வால்.
டிசம்பர் 25 அன்று மும்பையில் பாலிவுட் நடிகை கெளகர் கான் - ஸயித் தர்பார் ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது.
டிசம்பர் 25 அன்று மும்பையில் பாலிவுட் நடிகை கெளகர் கான் - ஸயித் தர்பார் ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது.
டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட்
டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட்
மும்பை பாந்த்ரா பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரீனா கபூர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரீனா கபூர்.
முன்னணி நடிகையான ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டார்.
முன்னணி நடிகையான ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT