செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் செங்கோடன் துரைசாமி தயாரிக்கும் படம் 'இ.பி.கோ 302'. இதில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். புதுமுகங்கள் நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி, போண்டாமணி, ராபின் பிரபு, வின்ஸ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.