படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்
31st Oct 2022 06:52 PM
ADVERTISEMENT
1 / 26
படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
2 / 26
படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ADVERTISEMENT
3 / 26
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.
4 / 26
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.
ADVERTISEMENT
5 / 26
சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர்.
6 / 26
சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவர்.
ADVERTISEMENT
7 / 26
கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
8 / 26
கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
9 / 26
புது தில்லியில் உள்ள படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
10 / 26
புது தில்லியில் உள்ள படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
11 / 26
புது தில்லியில் உள்ள படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
12 / 26
புது தில்லியில் உள்ள படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
13 / 26
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மீனாட்சி மற்றும் தில்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் ஆகியோர்.
14 / 26
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மீனாட்சி மற்றும் தில்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் ஆகியோர்.
15 / 26
படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
16 / 26
படேல் சவுக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
17 / 26
புதுதில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
18 / 26
புதுதில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
19 / 26
தெலுங்கானாவில் உள்ள பாலாநகரில், கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
20 / 26
தெலுங்கானாவில் உள்ள பாலாநகரில், கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது, மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
21 / 26
சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
22 / 26
சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
23 / 26
படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வைத்த மலர் பலகை.
24 / 26
படேல் சௌக்கில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வைத்த மலர் பலகை.