பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.பக்ரீத் பண்டிகையையொட்டி அசைவ உணவுகளை சமைத்து பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.