அண்ணா நகர் பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள மணி கூண்டு கடிகாரத்தை, பழுது நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமையை பராமரிக்க வேண்டிய மாநகராட்சி, கடிகாரத்தை கூட பராமரிக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.