ஆன்மிகம்

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி - புகைப்படங்கள்

DIN
'மகா சிவராத்திரி' அன்று பெங்களூருவில் உள்ள சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.
'மகா சிவராத்திரி' அன்று பெங்களூருவில் உள்ள சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோவிலில் பூஜை செய்யும் பக்தர்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோவிலில் பூஜை செய்யும் பக்தர்கள்.
டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்யும் பக்தர்கள்.
காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு வழிபாடுகளைச் செய்யும் அர்ச்சகர். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
உலக நன்மை வேண்டி, இயற்கை சீற்றங்கள் இன்றி மழை பெய்ய வேண்டி மும்பையில் சிவ வழிப்பாடு செய்த பிரம்மகுமாரிகள்.
மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி பல்லக்கு எடுத்து செல்லும் வழியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கங்கைக்கரையில் தினம்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
ஹரித்வாரில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஹர்-கி-பெளரி காட்டில், கங்கை நதி நீரை சேகரித் பிறகு நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் திரளான பக்தர்கள் கூட்டம்.
மாசி மாதம் வரக்கூடிய மஹா சிவராத்திரி தினமான இன்று புதுதில்லியில் உள்ள மஹிபால்பூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சௌக் சதுக்கத்தில் தொன்மையான சங்கராச்சாரியார் மலைக் கோயிலில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சௌக் சதுக்கத்தில் தொன்மையான சங்கராச்சாரியார் மலைக் கோயிலில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, புவனேஸ்வரில் அலங்கரிக்கப்பட்ட லிங்கராஜ் கோயிலின் அற்புதமான காட்சி.
மகா சிவராத்திரியை முன்னிட்டு புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்.
ஜம்முவில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 'சிவ் பாரத்' ஊர்வலத்தின் போது சிவபெருமானின் உடையை அணிந்த கலைஞர் ஒருவர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, பூரியில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வரைந்த சிவன் ஓவியங்கள்.
சங்கராச்சாரியார் கோயிலில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT