திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்
DIN
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்கள் ஒன்றாகும்.பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என முழங்கியவாறு பக்தியுடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர்.இந்த திருப்பாற்கடல் கோவில் 108 திவ்ய தேசங்களில் 107வது திவ்ய தேசமாக உள்ளது.