பிரயாக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய காத்திருந்த பக்தர்கள்பாட்னாவில் சைத்ர நவராத்தியின் முதல் நாள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்மொரதாபாத் நகரில் சைத்ர நவராத்திரியின் முதல்நாளில் சூரிய பூஜை செய்யும் பக்தர்கள்மொரதாபாத்தில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்யக் காத்திருந்த பக்தர்கள்பாட்னாவில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்யும் பக்தர்கள்கத்ராவில் சைத்ர நவராத்திரியை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்பிராயக்ராஜில் உள்ள கோயிலில் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்புதுதில்லியில் நவராத்திரியை முன்னிட்டு ஜண்டேவாலன் கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தது