ஆன்மிகம்

மஞ்சளில் குளித்த ஈரோடு மாநகரம் - புகைப்படங்கள்

DIN
மஞ்சள் நீரை ஊற்றும் பெண்.
மஞ்சள் நீரை ஊற்றும் பெண்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.
மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகரமே மஞ்சளில் குளித்தது போல் காட்சி அளித்தது.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள்.
ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.
அக்ரஹார வீதியில் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசும் பெண்.
வழி நெடுக சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றியும், உப்பு மிளகு வீசியும் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT