மஞ்சள் நீரை ஊற்றும் பெண்.ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர்.ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகரமே மஞ்சளில் குளித்தது போல் காட்சி அளித்தது.ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள்.ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசியும், மஞ்சள் நீரை ஊற்றியும் கொண்டாடிய மக்கள்.அக்ரஹார வீதியில் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசும் பெண்.வழி நெடுக சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றியும், உப்பு மிளகு வீசியும் வழிபட்டனர்.