பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.5 மாதங்களுக்கு பிறகு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.முகக் கவசம் அணிந்து, கால்களைச் சுத்தம் செய்த பிறகு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.