ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு செந்தூரம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர் மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.