திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.
அத்தி வரதரை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா.