மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளன்று அறுபத்து மூவர் வீதியுலா கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் புடை சூழ உற்சவர்கள் விநாயகர் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக கிழக்கு வலம் வந்தபோது பக்தர்கள் பரவசத்துடன் பக்தி கோஷம் எழுப்பினர்.
மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com