வைணவ திருத்தலங்கள் தொன்மை வாய்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட விழா முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான்று ரத்தினங்கி அணிந்தும், வைர பூணூல், கிளி மாலையுடன் பரமபதவாசல் கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.