வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி


சிவகங்கை மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சித்துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரம்: 

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்(ஒப்பந்த அடிப்படையில்)

மொத்த காலியிடங்கள்: 21

1. காளையார்கோவில் - 03
2. கல்லல் - 01
3. சாக்கோட்டை - 01
4. திருப்பத்தூர் - 01
5. சிங்கம்புணரி - 01

சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி: பட்டப்படிப்பு, அதற்கு மேலும் கணினி படிப்பில் 6 மாதம் பட்டயப்படிப்பு (எம்எஸ் ஆபிஸ்) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022
 
மேலும் விவரங்கள் அறிய https://sivaganga.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/07/2022072599.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT