வேலைவாய்ப்பு

ரூ.1,17,200 சம்பளத்தில் திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி



திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 92 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாயாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NITT/R/F/2021/01 தேதி: 25.08.2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: NATIONAL INSTITUTE OF TECHNOLOGY TIRUCHIRAPPALLI – 620 015, TAMIL NADU

பணி: Assistant Professor Grade II

காலியிடங்கள்: 92

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: Architecture, Chemical Engineering, Chemistry Civil Engineering, Computer Science & Engineering, Computer Applications, Electrical & Electronics Engineering

சம்பளம்: மாதம் ரூ.70,900 - ரூ.1,17,200 வரை வழங்கப்படும்.

தகுதி : பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்டெக் போன்ற முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : Screening test, Presentation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 500, மற்ற பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar, National Institute of Technology, Tiruchirappalli - 620015, Tamil Nadu

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT