வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 3366 புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அளிக்கப்பட உள்ள 3366 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: RRC-ER/Act Apprentices/2020-21

நிறுவனம்: கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம்

மொத்த காலியிடங்கள்: 3366

பணி: தொழில் பழகுநர்(Apprentice)

ரயில்வே ஆட்சேர்ப்பு காலிப்பணியிடங்கள் விவரம் : 
1. Howrah Division - 659
2. Sealdah Division - 1123
3. Asansol Division - 412
4. Malda Division - 100
5. Kanchrapara Workshop - 190
6. Liluah Workshop - 204
7. Jamalpur Workshop - 678

வயதுவரம்பு: 15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சி தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் தவிர, மற்ற பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தார்க்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT