வேலைவாய்ப்பு

இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி



இந்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 418 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 418

காலியிடங்கள் விவரம்: 
1. தேசிய அகாடமி - 208
2. கப்பல்படை -  42
3. விமானப்படை -120 
4. நாவல் அகாடமி - 48 

வயதுவரம்பு: 02.07.2001 - 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்சி, எஸ்டி., பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://upsconline.nic.in/mainmenu2.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT