தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணி: Deputy General Manager

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi - 110 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhidcl.com/tenders/tendors/jobs/60745/Job%20file/60745_Full%20Advt.%20for%20the%20post%20of%20Dy.GM%20(T&P)%20dated%2029.01.2019%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com