வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 385 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!



சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 385 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Clerks 

காலியிடங்கள்: 385

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இளங்கலை பட்டம் என முழு நேர படிப்புடன் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறம் தேதி: 26.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com