தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உரத்தொழிற்சாலையில் மெக்கானிக்கல்
தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உரத்தொழிற்சாலையில் மெக்கானிக்கல் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Attendant Grade-1 (Mechanical)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.21,500 - 52,000

வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், மெஷின் டூல் மெக்கானிக், லோகோ மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேசிய உரத்தொழிற்சாலையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com