சிறப்புக் கட்டுரைகள்

எழுத்தாளா் சிவசங்கரிக்குமுதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

DIN

சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளா் சிவசங்கரிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

‘சூரியவம்சம்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளா் சிவசங்கரிக்கு மனம்நிறைந்த பாராட்டுகள். 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை அளித்ததோடு, பெரும் பணியைத் தனியொருவராக நிகழ்த்திய அவரது தொண்டைப் போற்றுகிறேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT