செய்திகள்

'அம்மா...' - ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் உருக்கமான பதிவு

DIN

ஸ்ரீதேவியின் பிறந்த நாளின் போது அவரது மகள் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 13) சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரது நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு தனது சிறுவயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

அதில், பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, உன்னை ஒவ்வொரு நாளும் அதிகமாக மிஸ் செய்கிறேன். எப்பொழுதும் உங்களை நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT