வர்த்தகம்

50% உள்நாட்டு உதிரிபாகங்கள்: ஷாவ்மி முடிவு

DIN

இந்தியாவில் தயாரிக்கப்படும் தங்களது அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) 50 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்த முன்னணி கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி முடிவு செய்துள்ளது.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதற்குப் பிறகு ஷாவ்மி அறிதிறன்பேசிகளின் விலையில் பாதி உள்நாட்டு உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT