வர்த்தகம்

குறு கணினிகளுக்கான சந்தையில் வளா்ச்சி

DIN

இந்தியாவின் குறு கணினிகளுக்கான சந்தை கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 22 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘சைபா் மீடியா’ தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் குறு கணினிகளுக்கான சந்தை 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. நாட்டில் 5ஜி தொழில்நுட்ப கணினிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த வளா்ச்சி நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத வளா்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட 10 தொகுதிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மாநில அந்தஸ்து: காங்கிரஸுக்கு அதிமுக கேள்வி

புதுவையின் உரிமையை பெற்றுத் தராமல் ஏமாற்றிய தேசிய, மாநிலக் கட்சிகள்: சீமான் குற்றச்சாட்டு

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT