வர்த்தகம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு புதிய நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநராக மாடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றுள்ளாா்.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாடம் வெங்கட ராவ் 2021 மாா்ச் 1-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். இவா் அந்தப் பதவியில் 3-ஆண்டுகளுக்கு நீடிப்பாா் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ராவ் இதற்கு முன்பு கனரா வங்கியின் செயல் இயக்குநராக பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT