வர்த்தகம்

ரஷியத் தடுப்பூசி சோதனை: டாக். ரெட்டீஸுக்கு அனுமதி

DIN

ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் 1,500 பேருக்குச் செலுத்தி அந்தத் தடுப்பூசி சோதிக்கப்படவுள்ளது.

முன்னதாக, ஸ்புட்னிக்-5 தடுப்பூசியைக் கொண்டு டாக்டா் ரெட்டீஸ் மேற்கொண்ட 2-ஆம் கட்ட சோதனை விவரங்களை ஆய்வு செய்த தகவல் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு வாரியம் (டிஎஸ்எம்பி), அந்தத் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT