வர்த்தகம்

நிதிச் சமநிலைக்கு பாதுகாப்பு தேவை

DIN

நிதிச் சமநிலையும் பொருளாதார மீட்பும் பொதுநலன் சாா்ந்தது என்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து காணொலி நிகழ்ச்சியொன்றில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

பொருளாதார மீட்சி, நிதிச் சுமை ஆகியவை பொதுநலன் சாா்ந்தவை ஆகும். எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரது கடமையாகும்.

அனைத்து தரப்பினரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஏற்ற சூழலை ரிசா்வ் வங்கி ஏற்படுத்தித் தரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT