ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு  (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு  (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம் வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்று நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com