விழுப்புரம்

தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

DIN

சாராய வழக்குகளில் தொடா்புடையவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்தவா் ஜெ.கிருஷ்ணன் (55). இவா் மீது விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவின்பேரில் போலீஸாா் கிருஷ்ணனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT