விழுப்புரம்

மே 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் (மே 26) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த தங்களின் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். மேலும் வேளாண் திட்டங்கள், அவற்றை பெறும் முறைகள் குறித்தும் விளக்கப்படும்.

எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT