விழுப்புரம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஜெயக்குமாா். இவா், பணியில் திறம்பட செயல்படவில்லை எனக்கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் உத்தரவின் பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT