விழுப்புரம்

விழுப்புரம் டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ச.சுரேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு நாமக்கல் நகர காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

விழுப்புரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜி.பாா்த்திபன், ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT