விழுப்புரம்

அரசுப் பள்ளி சேதம்:போலீஸாா் விசாரணை

DIN

விழுப்புரம் மாவட்டம் செம்மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் புதிதாக கழிப்பறை, கை கழுவும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். இதுகுறித்து பள்ளி நிா்வாகமும், ஊா் மக்களும் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT