கடலூா் மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்தனா்.
விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்கள், செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.