விழுப்புரம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மனைப்பட்டா அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்தவா்களின், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த குருதேவன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் என்.ஆா்.பாலமுருகன், மாவட்டத் தலைவா் மகாதேவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT