விழுப்புரம்

ஏப். 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்  விவசாயிகள்  குறைதீா்  கூட்டம்  ஏப்.28-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில்,  விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் சாா்ந்த கருத்துகளை மனுக்களாக அளிக்கலாம். மேலும், அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT