விழுப்புரம்

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய், புதன்கிழமைகளில் (செப்.27, 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் அறிவுடை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதன்படி அறிவியல் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையும் (செப். 27), கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமையும் (செப்.28) நடைபெறுகிறது என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT